பணி நியமனம் பெற்ற தேர்வர்கள் பெரும்பாலும் பணியில் சேர்த்திருப்பார்.
இந்நிலையில் 26-09-2014 முதல் 30-09-2014 வரை பணியில் சேர்பவர்களுக்குஅடுத்த ஆண்டு 01-07-2015 லிருந்து increment கிடைக்கும்.
ஆனால் 01-10-2014 அன்று மற்றும் அதற்க்கு பின்னர் பணியில் சேர்பவர்களுக்கு அடுத்த ஆண்டு 01-10-2015 லிருந்துதான் increment கிடைக்கும்.
எனவே 30-09-2014 க்குள் பணியில் சேரும் ஆசிரியர்களுக்கு சீக்கிரம்
increment கிடைக்கும்.
increment கிடைக்கும்.
No comments:
Post a Comment