தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில தலைவர் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள்
தனக்கு யாரேனும் சூனியம் செய்து அதனால் பாதிப்பு
ஏற்படுத்தினால் அவர்களுக்கு 50 லட்சம் பரிசு தருவதாக அறிவித்திருந்தார்கள்.
இதை கேள்வி பட்ட திருச்சியை சேர்ந்த அகோரி மணிகண்டன் என்பவர்
நான் ஜைனுல் ஆபிதீன் ற்கு சூனியம் செய்கின்றேன் என வந்தார்.
பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் 48 நாட்களுக்குள் மரணிப்பார் என அகோரி மணிகண்டன் சூனியம் செய்கின்றேன் என்றார். தனக்கு சூனியம் செய்வதற்கு அவர் கேட்ட பொருட்களை பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் கொடுத்து விட்டு அவருடன் (31-7-2014) அன்று ஒப்பந்தம் செய்தார்கள்.
ஒப்பந்தத்தின் நகல்:
இதை கேள்வி பட்ட திருச்சியை சேர்ந்த அகோரி மணிகண்டன் என்பவர்
நான் ஜைனுல் ஆபிதீன் ற்கு சூனியம் செய்கின்றேன் என வந்தார்.
பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் 48 நாட்களுக்குள் மரணிப்பார் என அகோரி மணிகண்டன் சூனியம் செய்கின்றேன் என்றார். தனக்கு சூனியம் செய்வதற்கு அவர் கேட்ட பொருட்களை பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் கொடுத்து விட்டு அவருடன் (31-7-2014) அன்று ஒப்பந்தம் செய்தார்கள்.
இந்த ஒப்பந்தம் நேற்று (18-9-2014) முடிந்தது.ஆனால் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்களுக்கு ஒன்றும் நடக்க வில்லை.இனி இருவரும் என்ன செய்ய போகிறார்கள் என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.
ஒப்பந்தத்தின் நகல்:
No comments:
Post a Comment